சக்தி விருத்தம்
திங்கள் சடையன் பத்தினியைத்
திண்தோள் கந்தன் தாயவளை
எங்கள் துயரம் தீர்ப்பவளை
என்றும் எம்மைக் காப்பவளை
மங்காச் சோதிப் பொருளவளை
மாயன் தங்கை மதிநுதலை
எங்கும் எதிலும் எப்பொழுதும்
ஏத்தித் தொழுவோம் உயர்வுருவோம் !
-விவேக்பாரதி
03.06.2015
திண்தோள் கந்தன் தாயவளை
எங்கள் துயரம் தீர்ப்பவளை
என்றும் எம்மைக் காப்பவளை
மங்காச் சோதிப் பொருளவளை
மாயன் தங்கை மதிநுதலை
எங்கும் எதிலும் எப்பொழுதும்
ஏத்தித் தொழுவோம் உயர்வுருவோம் !
-விவேக்பாரதி
03.06.2015
Comments
Post a Comment