சித்திரக்கவி - சட்கோண பந்தம்

ஜெயசாயி சாயிநா தா - சித்திர கவி

பொன்மன்னன் என்றுன்றன் பாதம் பிடித்தோமே
இன்ன லகற்றித் துணையாக - நின்றே
வியனுலகு காப்பாய் அரியா சனத்தின்
ஜெயசாயி சாயிநா தா !

-விவேக்பாரதி
18.05.2015

Comments

Popular Posts