முத்தத் தருணம்
என்னவள் மேனியைப் பற்றி - அவள்
ஏந்தும் உதட்டினி்ல் என்னிதழ் ஒற்றி
கன்னல் உதட்டினில் மேலே - புதுக்
காவியம் ஆக்கினேன் பாவலன் போலே !
அன்னவள் நாணமும் கொண்டாள் - உடன்
அங்கே உதட்டைக் கண்ணாடியில் கண்டாள்
என்னடி என்றதும் பொன்னாள் ! - இதழ்
ஏறிய பாவைப் படித்ததாய்ச் சொன்னாள் !
-விவேக்பாரதி !
23.03.2016
ஏந்தும் உதட்டினி்ல் என்னிதழ் ஒற்றி
கன்னல் உதட்டினில் மேலே - புதுக்
காவியம் ஆக்கினேன் பாவலன் போலே !
அன்னவள் நாணமும் கொண்டாள் - உடன்
அங்கே உதட்டைக் கண்ணாடியில் கண்டாள்
என்னடி என்றதும் பொன்னாள் ! - இதழ்
ஏறிய பாவைப் படித்ததாய்ச் சொன்னாள் !
-விவேக்பாரதி !
23.03.2016
Comments
Post a Comment