வடபழனியில் உறை பெருமாளே
"தனத்த தனதன தனதன தனதன
தனத்த தனதன தனதன தனதன
தனத்த தனதன தனதன தனதன - தனதானா"
தனத்த தனதன தனதன தனதன
தனத்த தனதன தனதன தனதன - தனதானா"
எரிக்கு மழலுறு விழிகளு மழகுற
விரிக்கு மிமையெனு விரிசிலை உயிரினை
யுருக்கு முனதரு ளமைமொழி மதியினி - லறியேனே
விரிக்கு மிமையெனு விரிசிலை உயிரினை
யுருக்கு முனதரு ளமைமொழி மதியினி - லறியேனே
எடுத்த வினையெனு மிழிகட லினிலெனை
விடுக்கு மனதினை முழுவது மடியென
வடிக்கு வழிகளு மமைகிற வுயரமு - முணரேனே
விடுக்கு மனதினை முழுவது மடியென
வடிக்கு வழிகளு மமைகிற வுயரமு - முணரேனே
தரித்த உடலினை உறுதியெ னமனது
முரைக்க மகளிரு மிழிமது வினைகளு
மடுத்து மனிதரி லிழியவ னெனமிக - அலைவோனைத்
முரைக்க மகளிரு மிழிமது வினைகளு
மடுத்து மனிதரி லிழியவ னெனமிக - அலைவோனைத்
தடுத்த தயவினை நினைவினி லெழுகிற
திருப்பு கழைமொழி தமிழனை யனுதின
முனைத்தொ டவுருகு மெளியனை விழியவி - ழொருபார்வை
திருப்பு கழைமொழி தமிழனை யனுதின
முனைத்தொ டவுருகு மெளியனை விழியவி - ழொருபார்வை
சிரித்தெ னதுபகை சமரினி லழிவுறு
திறத்தி லொருதர மெனைவிழி யழகிய
சினத்தி லசுரரை யறுவினை யதுபுரி - திறனோனே!
திறத்தி லொருதர மெனைவிழி யழகிய
சினத்தி லசுரரை யறுவினை யதுபுரி - திறனோனே!
சிவக்க மணியித ழினிலொளி வளநகை
திகைக்க வெழுகிற பதவொலி யிவையொடு
சிதைத்து மெனையொரு நொடியினி லுதறிய - முருகோனே
திகைக்க வெழுகிற பதவொலி யிவையொடு
சிதைத்து மெனையொரு நொடியினி லுதறிய - முருகோனே
கருத்த உருவுடை கடவுளி ளிளவ!க
கனத்தை யொருநொடி யினிலுல வியகுக!
கவித்த மயிலுட னொருகொடி கரமுடை - எழிலோனே!
கனத்தை யொருநொடி யினிலுல வியகுக!
கவித்த மயிலுட னொருகொடி கரமுடை - எழிலோனே!
கணத்தி லெனிலொரு தரமுன தருமுக
வதிர்ச்சி யினைநினை வழிவுற நிறுவிய
கடற்ற வழுபதி வடபழ னியிலுறை - பெருமாளே!!
வதிர்ச்சி யினைநினை வழிவுற நிறுவிய
கடற்ற வழுபதி வடபழ னியிலுறை - பெருமாளே!!
-விவேக்பாரதி
28.05.2019
Comments
Post a Comment