#விடிகாலைஞானங்கள்
முத்துதரும் ஒருசிப்பி தூசு விழுந்தாலும் உடல் மூடிக் கொண்டு
வைத்திருக்கும் சுரபிகளால் பகையெனினும் அத்தூசை முத்தாய் ஆக்கும்
ஒத்ததுபோல் அனுபவங்கள் அத்தனையும் பாடமென உள்ளே சேர்த்தால்
சித்திரமாய்ப் பின்னொருநாள் திறக்கையிலே அதனொளியால் ஜெயிக்கலாமே!
-விவேக்பாரதி
17.05.2021
Comments
Post a Comment