#விடிகாலைஞானங்கள்
உடலெண்ணம் ஒழியென்பார் ஒருசாரார் மற்றொருவர் உடல்பேண் என்பார்
மடமனமே என்றொருவர் ஏசிநிற்பார் மற்றொருவர் மதித்திருப்பார்
அட!இதிலேன் ஆன்றோர்க்கும் இத்தனையாய்த் தடுமாற்றம் என்றே ஆய்ந்தால்
உடல்மனத்தை மதித்தவர்கள் அதன் ஆட்சிக்கு அடங்காமல் உயர்ந்திட்டாரே!!
-விவேக்பாரதி
16.05.2021
Super
ReplyDelete