ஒன்றாய் வாழ்ந்திட ஆசை
!
இரண்டாம் உலகம் காண ஆசை
!
மூன்றாம் கண் திறக்க ஆசை
!
நான்காம் வேந்தனாக ஆசை
!
ஐந்தாம் வேதம் செய்ய ஆசை
!
ஆறாம் புலன் வளர்க்க ஆசை !
ஏழாம் சுவை உணர ஆசை
!
எட்டாம் ஸ்வரம் பாட ஆசை
!
ஒன்பதாம் திசை செல்ல ஆசை !
பத்தாம் கிரகம் பெயர ஆசை !!
#பூர்வாங்கம்
-விவேக்பாரதி
13.05.2013
Comments
Post a Comment