Skip to main content
Search
Search This Blog
விவேக்பாரதி பக்கம்
இதயத்திலிருந்து இணையத்தில்
முகப்பு
~என்னைப் பற்றி~
~படைப்புகள்~
~தொடர்பு
More…
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Labels
பூர்வாங்கம்
பொது
May 24, 2013
சேமித்தல் இன்பம்
சிறுதுளி சேர்ந்தால் இங்கே
பெருவெள்ளம் ஆகுமேடா!
மனமது நீயும் வைத்தால் - சேமிக்கக்
கணமொன்று போதுமேடா!
பணமெனும் கானல் நீர்தான்
மறைந்து உடன் போகும் முன்னே - நற்
குணத்துடன் அதையே நீயும்
சேமித்து வைப்பாய்க் கண்ணே!!
#பூர்வாங்கம்
-விவேக்பாரதி
24.05.2013
Comments
Popular Posts
May 07, 2020
மரகதப் பஞ்சகம்
January 29, 2018
கவிதை ஆண்டாள் - 1
Comments
Post a Comment