Skip to main content
Search
Search This Blog
விவேக்பாரதி பக்கம்
இதயத்திலிருந்து இணையத்தில்
முகப்பு
~என்னைப் பற்றி~
~படைப்புகள்~
~தொடர்பு
More…
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Labels
ஆன்மிக முகம்
பராசக்தி
October 28, 2020
நெஞ்சுக்கு வழி
நஞ்சுண்ட நாதனே நலம்வாழ வழியினை
நல்கிய தவளே என்றால்
செஞ்சுண்ட வினையுனைச் சூழாமல் வாழ்ந்திட
செ
ம்மையாம் வழியும் அவளே...
மஞ்சுண்ட கடலையே மழையென்று பிழிபவள்
மனமுனைப் பிழிந்தி டாளோ
பஞ்சுண்ட தீயெனப் பவமிற்றுப் போவதைப்
பார்க்கவும் கூடும் மனமே!!
-விவேக்பாரதி
29.10.2020
Comments
Popular Posts
May 07, 2020
மரகதப் பஞ்சகம்
January 29, 2018
கவிதை ஆண்டாள் - 1
Comments
Post a Comment