எழுத எஞ்சும் வலி
உன்நே ரத்தில் எனக்கும் பங்கிட் டுறுதுணையாய்
என்சோ கத்தைத் தீர்பாய்க் காப் பாய்! எழில்கமழும்
என்சோ கத்தைத் தீர்பாய்க் காப்
மின்னோக் கத்துக் கண்ணாய் மீட்டு ம் இசைக்குரலாய்!
உன்னோக் கத்தில் ஊமை எனைநீ உயர்த் துகவே!
மூடன் அற்பன் மூளை இல்லா முடவனெ னைப்
பாடம் சொல்லிப் பரிவோ டேகா பகலி றவாய்
ஆடும் நெஞ்சுக் கடிமை என்னை அணை த்துமடி
சூடும் எண்ணம் கொள்வாய் அழகே சு ந்தரியே!
பாடம் சொல்லிப் பரிவோ டேகா பகலி
ஆடும் நெஞ்சுக் கடிமை என்னை அணை
சூடும் எண்ணம் கொள்வாய் அழகே சு
வாவா வந்தென் வாட்டம் நீக்கி வா ழ்வளிப்பாய்
நீவா வந்தே நீட்டிக் கவிதை நி ஜம்கொடுப்பாய்
போய்வா என்றே புரட்டும் செய்கை புதுக்கியெனை
பாவாய் காக்கப் பரிவோ டேவா பை ரவியே!
போய்வா என்றே புரட்டும் செய்கை
பாவாய் காக்கப் பரிவோ டேவா பை
வாழ்வித் திடவோர் வைரத் தடமாய் வந்தவள்நீ
தாழ்வித் திட்டென் தமிழ்சொத் தெ ழவே செய்தவள்நீ
பாழ்வித் தெனநான் பட்டேன் புவி யில் பரிவுடனே
ஊழ்வித் தகற்றி உயிர்வித் திடு வாய் உத்தமியே!
தாழ்வித் திட்டென் தமிழ்சொத் தெ
பாழ்வித் தெனநான் பட்டேன் புவி
ஊழ்வித் தகற்றி உயிர்வித் திடு
ஏனோ என்னை எனக்கே பிடிக்க வில் லையடி
ஏனோ என்னை உனக்கு மட்டும் பிடி க்கிறதோ!
வானோ வனமோ வளமை தரவே வந்துதித் தாய்
ஞானா நிலையே நலமே தவமே நல்லவளே!
ஏனோ என்னை உனக்கு மட்டும் பிடி
வானோ வனமோ வளமை தரவே வந்துதித்
ஞானா நிலையே நலமே தவமே நல்லவளே!
பித்தன் என்னைப் பிழைக்க வைத்த பைங்கிளியே
புத்தன் ஆக்கிப் புன்மை தீர்த்த புண்ணியமே!
கத்தும் மனத்துக் காயன் நீங்கக் கடைவிழியால்
சித்தம் குளிரப் பாராய் நிலவே சீ தளமே!
புத்தன் ஆக்கிப் புன்மை தீர்த்த
கத்தும் மனத்துக் காயன் நீங்கக்
சித்தம் குளிரப் பாராய் நிலவே சீ
தலையில் புயலும் தானாய் இடியும் சேர்ந்திடிக்க
நிலையில் லாமல் நானும் அழுதே நி ஜம்மறக்க
உலையில் நெஞ்சம் உடனே கருகி உயி ர்துறக்க
கலையே கலையின் மகளே வந்தே காத் திடவே!
உலையில் நெஞ்சம் உடனே கருகி உயி
கலையே கலையின் மகளே வந்தே காத்
எழுதி எழுதித் தீர்த்தால் கூட எ ஞ்சும்வலி
அழுது கொண்டே இருந்தால் கூட அரு விவிழி
முழுதாய் என்னைத் தொலைத்தே இரு ளில் மூழ்குகிறேன்
வலையே திணற வனைந்தேன் கவிதை வளை க்கரமே!!
அழுது கொண்டே இருந்தால் கூட அரு
முழுதாய் என்னைத் தொலைத்தே இரு
வலையே திணற வனைந்தேன் கவிதை வளை
#மௌனமடி நீயெனக்கு
-விவேக்பாரதி
05.05.2019
Comments
Post a Comment