‘அ’கரம்
அழிவில்லா உலகம் செய்வோம்
!
ஆன்ற புலமை தன்னை பழகச் செய்வோம் !
இடி தங்கும் இதயம் தன்னில்,
ஈட்டி பாய்ந்தாலும் உழைத்தல் செய்வோம் !
உழைத்தே பிழைத்தல் செய்வோம் !
ஊர் மெச்சும் புகழை வெறுத்தல் செய்வோம் !
எத்துணை பாடு பட்டாலும்,
ஏணியாக நாம் நாட்டை ஏற்றல் செய்வோம் !
ஐயம் தீர்த்தலும் செய்வோம் !
ஒழுக்கம் கற்பித்தலும் செய்வோம் !
ஓடம் போல தெளிவாய் நடத்தல் செய்வோம் !
கல்வி எனும்
ஔடதம் அனைவரும் அருந்தச் செய்வோம் !
ஆன்ற புலமை தன்னை பழகச் செய்வோம் !
இடி தங்கும் இதயம் தன்னில்,
ஈட்டி பாய்ந்தாலும் உழைத்தல் செய்வோம் !
உழைத்தே பிழைத்தல் செய்வோம் !
ஊர் மெச்சும் புகழை வெறுத்தல் செய்வோம் !
எத்துணை பாடு பட்டாலும்,
ஏணியாக நாம் நாட்டை ஏற்றல் செய்வோம் !
ஐயம் தீர்த்தலும் செய்வோம் !
ஒழுக்கம் கற்பித்தலும் செய்வோம் !
ஓடம் போல தெளிவாய் நடத்தல் செய்வோம் !
கல்வி எனும்
ஔடதம் அனைவரும் அருந்தச் செய்வோம் !
#பூர்வாங்கம்
-விவேக்பாரதி
19.04.2013
-விவேக்பாரதி
19.04.2013
Comments
Post a Comment